இலங்கையில் மேலும் ஒரு கொரோனா மரணம் - sonakar.com

Post Top Ad

Tuesday 7 April 2020

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா மரணம்


கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் தொகை ஆறாக உயர்ந்துள்ளது.


தெஹிவளை பிரதேசத்தில் குடியிருந்த 80 வயது ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் தொகை 180ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment