கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் தொகை ஆறாக உயர்ந்துள்ளது.
தெஹிவளை பிரதேசத்தில் குடியிருந்த 80 வயது ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் தொகை 180ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment