ஏப்ரல் 8 முதல் 30ம் திகதி வரையான அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஸ்ரீலங்கன் .
இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இப்பின்னணியில் அனைத்து விசாக்களுக்கும் மே 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment