கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய 44 வயது நபர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 23ம் திகதி வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இவர் மரணித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment