இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 340ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Thursday 23 April 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 340ஆக உயர்வு!



இலங்கையில் மேலும் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது.



இப்பின்னணியில், இதுவரையான அறிவிப்புக்கமைய இன்று 10 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 107 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment