மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 219 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 April 2020

மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 219 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது.


இதுவரை 59 போ குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 150க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த அட்டுலுகம இன்று விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஜாஎல பகுதியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment