கொரோனா மொத்த எண்ணிக்கை 166 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 4 April 2020

கொரோனா மொத்த எண்ணிக்கை 166 ஆக உயர்வு


இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.


எனினும், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றிரவு 10.30 அளவில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் இவ்வதிகரிப்பு நிகழ்ந்துள்ள அதேவேளை இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment