கொரோனா சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலுக்கு வந்ததிலிருந்து விதி மீறலின் பின்னணியில் இதுவரை 15000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுலுக்கு வந்த போதிலும் தொடர்ந்தும் வெளியில் நடமாடி வந்தவர்களே பெரிதும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
முன்னதாகவே பொலிசார் எச்சரித்திருந்த போதிலும் பல இடங்களில் விதி மீறல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment