இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும் விமான சேவைகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்ற நிலையில் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான தடையை மீளுறுதி செய்துள்ளது அரசாங்கம்.
அனைத்து விமான வரவுகளும் ஏலவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கப்பல் மூலம் நாட்டுக்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment