இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 122 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 122 ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் தொகை 122ஆக உயர்ந்துள்ளது.



இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதனையடுத்து எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் 104 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment