ஆழ்கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கடற்படையினரால் 1000 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
500 கிலோ ஐஸ் மற்றும் 500 கிலோ கொகெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதன் பின்னணியில் இவற்றின் பெறுமதி 1250 கோடி ரூபா என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை மையமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment