நவ லங்கா நிதஹஸ் பெரமுன எனும் பெயரில் தாம் புதுக் கட்சியொன்றை ஆரம்பித்து, அதனூடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரவிக்கிறார் குமார வெல்கம.
தானே கட்சித் தலைவராக இருக்கப் போவதாகவும் நாடளாவிய ரீதியில் கட்சிப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
மஹிந்த அணியில் இணைந்திருந்த அவர், கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராவதை கடுமையாக எதிர்த்து அங்கிருந்து ஒதுங்கியுள்ள நிலையில் புதுக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment