ரஞ்சன் செய்தது மட்டமான செயல்: மைத்ரி விசனம்! - sonakar.com

Post Top Ad

Thursday 9 January 2020

ரஞ்சன் செய்தது மட்டமான செயல்: மைத்ரி விசனம்!


மற்றவருடன் பேசும் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து வைத்திருந்தது ரஞ்சனின் அருவெறுக்கத்தக்க மட்டமான செயல் என விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



சில உரையாடல்களின் போது மைத்ரியின் பெயரும் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை, தற்சமயம் வெளியாகியுள்ள உரையாடல் பகுதிகளின் அடிப்படையில் ரஞ்சன் மைத்ரியிடம் நேரடியாகப் பேசி அதிகாரிகளுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக அறியப்படுகிறது.

இந்நிலையிலேயே மைத்ரி இது குறித்து விசனம் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment