பயங்கரவாதத்தை பிரித்தறியத் தெரிய வேண்டும்: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Wednesday 15 May 2019

பயங்கரவாதத்தை பிரித்தறியத் தெரிய வேண்டும்: ஹர்ஷ


இலங்கயில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலாக அப்பாவி முஸ்லிம் சமூகம் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கின்ற ஹர்ஷ, பயங்கரவாதத்தை பிரித்தறியத் தெரிய வேண்டும் என தெரிவிக்கிறார்.



நாட்டில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல் எனவும் அதனை பயங்கரவாதமாக பிரித்தறிந்து பார்க்காது ஒரு சமூகத்தின் மீது பலி போடக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழான அரசில் 2015 முதல் இதுவரை கிந்தொட்டை, திகன, இம்முறை சிலாபம் - குளியாப்பிட்டி - மினுவங்கொட என வருடாந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment