
மாளிகாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 23 வயது நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் அறியமுடிகிறது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கூட்டாட்சியில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், பாதாள உலக கோஷ்டி மோதல்கள் இடமபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment