வெயங்கொட: நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் இருவர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Saturday 21 July 2018

வெயங்கொட: நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் இருவர் மரணம்!



வெயங்கொட தீயெல்ல ஓயாவில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் மூழ்கி மரணித்துள்ள சம்பவம் இன்று பி.பகல் இடம்பெற்றுள்ளது.



உயிரிழந்த மாணவர்கள் 16 மற்றும் 17 வயதினர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment