அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறைகளில் வாடும் அனைத்து கைதிகளுக்கும் ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு வழங்கி விடுவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் உள்ள நெரிசல்களைக் குறைக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தனர் ஏக்கநாயக்க.
இன்றிலிருந்து இந்நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment