இலங்கையில் 46 நாள் குழந்தையொன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்துள்ளமை பதிவாகியுள்ளது.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் இன்று மாலை எரியூட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோர் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment