இலங்கையில் கொரோனா மரண பட்டியல் 165 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஐந்து மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கொழும்பு 15, மக்கொன, அகலவத்தை, மஹரகம, வத்துபிட்டிவல ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 8828 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment