கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1905 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday 15 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1905 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1905 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1342 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஏலவே குணமடைந்து நேற்றைய தினம் வீடு திரும்பிய பெண்ணொருவருக்கும் தொடர்ந்தும் வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் தொடர்ந்தும் 552 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment