இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 957 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 16 May 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 957 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. இன்றை தினம் 22 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதுவரையான தகவலின் அடிப்படையில் 520 பேர் குணமடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடர்ந்தும் 428 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment