இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 872 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 12 May 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 872 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.  இதேவேளை 366 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் தொடர்ந்தும் 497 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடற்படையினர் மத்தியிலேயே அதிகளவு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment