கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1089 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 23 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1089 ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1089 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 22 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 660 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் மேலும் 420 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரையான உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment