கடற்படையினரின் உறவினர்கள் 1031 பேர் தனிமைப்படுத்தலில் - sonakar.com

Post Top Ad

Monday 4 May 2020

கடற்படையினரின் உறவினர்கள் 1031 பேர் தனிமைப்படுத்தலில்



வெலிசர கடற்படை முகாமைச்சேர்ந்த சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து அவர்களது குடும்பத்தவர்களும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.



இந்நிலையில், சுமார் 1031 பேர் இவ்வாறு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து இதுவரை 5050 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment