கொரோனா: மறு அறிவித்தல் வரை சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு பூட்டு! - sonakar.com

Post Top Ad

Monday, 20 April 2020

கொரோனா: மறு அறிவித்தல் வரை சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு பூட்டு!


சட்டமா அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் பாதுகாப்பு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருந்துள்ளமையின் பின்னணியில் மறு அறிவித்தல் வரை திணைக்கள நடவடிக்கைகள் யாவும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.



கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு ஊழியர் ஒருவரே அங்கு கடமையாற்றிய அனைத்து பாதுகாப்பு ஊழியர்களுக்குமான உணவு விநியோகம் செய்து வந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் மறு அறிவித்தல் வரை திணைக்கள நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment