கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மக்கொனயைச் சேர்ந்த, தெஹிவளை முகவரியைக் கொண்ட 48 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கொனயைச் சேர்ந்த, தெஹிவளை முகவரியைக் கொண்ட 48 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment