ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நுகர்வோர் தமக்குத் தேவையான மது பானம் வாங்கிச் செல்வது நாடளாவிய ரீதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், பதுளை, பொலன்நறுவ உட்பட பல மாவட்டங்களில் இச்சூழ்நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் தம்பதிவ சென்று வந்த பெண்ணொருவர் வாழ்ந்த இடத்தில் இன்றும் 24 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment