முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர்களுள் ஒருவரான ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவ விசாரணையின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புத்தளத்தில் வைத்து விசேட குற்றப்புலனாய்வு பிரிவு அணியொன்றை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment