இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.
புதிய பாதிப்புகள் பற்றிய தகவலை மருத்துவர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஏலவே 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment