மஹா ஓயாவில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு ஒன்றே துப்பாக்கிச் சூடு வரை சென்றுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணியில் இருவரைக் கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.
No comments:
Post a Comment