இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்னான நான்காவது நபர் ஐ.டி.எச்சில் இன்று மரணித்துள்ளார்.
58 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த நபர் ஏலவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment