இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு நபர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உலகளாவிய ரீதியிலான உயிரிழப்பு 42,000த்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment