கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஏழு பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சு.
இப்பின்னணியில் இதுவரை நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டோர் தொகை 86 ஆக உயர்ந்துள்ளது.
இலங்iகியல் இதுவரை 248 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment