இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
காலையில் இருவர், மதியம் பதின் மூன்று பேர் மற்றும் மாலையில் இருவர் என மொத்தமாக இன்று 17 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை 96 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment