இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இதில் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிதாக இன்று ஏழு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
147 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment