கொரோனா எண்ணிக்கை 178; குணமடைந்தோர் தொகை 38 - sonakar.com

Post Top Ad

Monday 6 April 2020

கொரோனா எண்ணிக்கை 178; குணமடைந்தோர் தொகை 38


இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ள அதேவேளை, குணமடைந்தோர் தொகை 38 ஆகியுள்ளது.



சுமார் 250 பேரளவில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் அதேவேளை பல இடங்களில் தொடர்ந்தும் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா பாதிப்பினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment