இலங்கையில் இன்றைய தினம் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 152ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை 24 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அபாயம் தொடர்ந்தும் நிலவுகின்றதன் பின்னணியில் பல இடங்களில் சுய தனிமைப்படுத்தல் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment