ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா சூழ்நிலையில் போராடி வந்த மூன்று முஸ்லிம் வைத்திய நிபுணர்கள் ஒரு வார காலத்தில் வபாத்தாகியுள்ளனர்.
மருத்துவர் அம்ஜத் அல் ஹவ்ரானி (55), மருத்துவர் ஆதில் அல் தய்யார் (63) மற்றும் மருத்துவர் ஹபீப் சையிதி (76) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தேசிய சுகாதார சேவையில் அவர்களது பங்களிப்பு குறித்து பாராட்டுகளும், அனுதாபமும் குவிந்த வண்ணமுள்ள அதேவேளை, பிறநாடுகளிலிருந்து குடியேறியவர்களின் சுகாதார சேவைக்கான பங்களிப்பு குறித்து பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment