UKல் முதற்தடவையாக ஒரே நாளில் 115 பேர் மரணம் - sonakar.com

Post Top Ad

Thursday, 26 March 2020

UKல் முதற்தடவையாக ஒரே நாளில் 115 பேர் மரணம்



ஐக்கிய இராச்சியத்தில் முதற்தடவையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பினால் 115 பேர் இன்று மரணித்துள்ளனர்.


இப்பின்னணியில் ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை 578 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதோடு இதுவரை 11,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலியிலும் இன்றைய தினம் 600க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment