கொரோனா: இலங்கை நபர் சுவிஸில் மரணம் - sonakar.com

Post Top Ad

Friday 27 March 2020

கொரோனா: இலங்கை நபர் சுவிஸில் மரணம்


கொரோனா பாதிப்புக்குள்ளான இலங்கைப் பிரஜையான சதாசிவம் லோகநாதன் (59) சுவிட்சர்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது வெளியுறவுத்துறை அமைச்சு.



உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் சுவிஸில் இதுவரை 192 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நபரே வெளிநாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த முதலாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment