கட்டாரில் முதலாவது கொரோனா வைரஸ் மரணம் இன்று பதிவாகியுள்ளது.
57 வயது பங்களதேஷ் பிரஜையொருவரே இவ்வாறு கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் 28 புதிய கொரோனா பாதிப்புக்குள்ளானோர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை 45 பேரளவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-முஸாதிக் முஜீப்
-முஸாதிக் முஜீப்
No comments:
Post a Comment