கொரோனா வைரசால் இலங்கையில் உயிரிழந்த முதலாவது நபரின் சொந்த இடமான மாரவிலயை அண்டிய ஆறு கிராமங்களை தனிமைப்படுத்தியுள்ளது பாதுகாப்புப் படை.
நாத்தாண்டிய, மரத, ஹல்பன்வில ஆகிய ஊர்களின் அனைத் பகுதிகளையும் உள்ளடக்கிய கிராமங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த தர்மசிறி ஜனாநந்தவின் உடலம் இன்று கொடிகாவத்தையில் எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment