கல்பிட்டி, முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒரு கடற்படை சிப்பாய் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமுற்றுள்ளனர்.
தனிப்பட்ட பிணக்கின் பின்னணியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
No comments:
Post a Comment