இலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம்! - sonakar.com

Post Top Ad

Monday 30 March 2020

இலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புற்று ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு நபர் இன்று உயிரிழந்துள்ளதையடுத்து இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாகியுள்ளது.



நாட்டில் பல இடங்களில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் பொது மக்கள் ஒத்துழைப்பில்லாதமை பாரிய குறைபாடாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நீர்கொழும்பு, போருதொட்டயைச் சேர்ந்த 64 வயது நபரே இரண்டாவதாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment