இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் தொகை 115 ஆக உயர்ந்துள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இருவர் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனினும், ஒன்பது பேர் ஏலவே குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment