இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 115 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 29 March 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 115 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் தொகை 115 ஆக உயர்ந்துள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.



நேற்றிரவு இருவர் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், ஒன்பது பேர் ஏலவே குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment