கொரோனா பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கம் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார் நாமல் ராஜபக்ச.
கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்சமயம் அங்கொட, ஐ.டி.எச் வைத்தியசாலையில் மூவர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment