50வீத மக்கள் வாக்களித்துள்ளனர்: PAFFREL - sonakar.com

Post Top Ad

Saturday 16 November 2019

50வீத மக்கள் வாக்களித்துள்ளனர்: PAFFREL


நண்பகல் 12 மணியளவில் நாடளாவிய ரீதியில் 50 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் கண்காணிப்பு அமைப்பான PAFFREL .



மொனராகல, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 55 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ள அதேவேளை கிளிநொச்சியில் 50 வீதமும் குருநாகலில் 40 வீதமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுறது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 80 வீதத்துக்கு அதிகமான வாக்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment