ஹங்வெல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Sunday 15 September 2019

ஹங்வெல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்


ஹங்வெல்ல, எம்புல்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



சம்பவத்தில் 23 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் ருவன்த குணசிங்க என அறியப்படும் நபரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment