போதைப்பொருள் வர்த்தகத்தில் ஏலவே மரண தண்டனை நிச்சயிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றத் தேதி குறித்தாகி விட்டது என்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
யார் எதிர்த்தாலும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவித்து வருகின்ற அதேவேளை பெருந்தொகை போதைப் பொருள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், தாம் மரண தண்டனையை அமுல் படுத்த தேதி குறித்துவிட்டதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment