இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 159 ரூபாவாகவும் டீசலின் விலை லீற்றருக்கு 104 ரூபாவாகவும் உயரவுள்ளது.
இதேவேளை 92 ஒக்டேன் விலை 139 ரூபாவெனவும் சுப்பர் டீசலின் விலை 134 ரூபாவாக உயர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment