வெல்லம்பிட்டியவில் இயங்கி வரும் ஆடையகம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. சம்வத்தின் பின்னணி பற்றி விசாரணைகள் இடம்பெற்று வரும் அதேவேளை சுமார் ஒரு மணி நேரமாக தீயணைப்பு உதவிகள் கிடைக்கப் பெறவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment